24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள் இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் அமைப்பு செயல்பாடுகள்) தன்னை மட்டும் தலைமை ஒதுக்கவில்லை என்று அணிகளையும் தனக்குச் சாதகமாக அணி சேர்த்து கொள்ள முயற்சி செய்கிறார், மருதையன். அதற்காக, அமைப்புக்குள் இருக்கும் தனது […]