ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஒரு அறைகூவல் நாள் : பிப்ரவரி 14, 2020 இடம் : ஆம்பள்ளி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், (விவசாயிகள் விடுதலை முன்னணி) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றிலும் அமைப்பு ரீதியாகவும் செயல்பட்டு வரும், முன்னர் செயல்பட்டு விலகி விட்ட தோழர்களுக்கு ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு எழுதும் அறைகூவல் அறிக்கை! தோழர்களே! இன்று […]