Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அவசரத்தில் அள்ளித் தெளித்த மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி

கேள்வி: ====== வணக்கம் தோழர். கீற்று இணையத்தில் ம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல் என்ற கட்டுரையை வாசித்தேன். நானும் முன்னாள் பு.மா.இ.மு தோழர்தான். இந்திய வரலாற்றை மீண்டும் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து புரட்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சொன்னதில் நான் உடன்படுகிறேன். இன்றைய அவசியமும் அதுவே. அனுபவங்களிலிருந்து பரிசீலித்து நாம் தவறவிட்டதை,பார்க்க தவறிய பார்வையை விமர்சன-சுயவிமர்சன கண்ணோட்டத்தோடு அணுகி இந்தியாவில் பரந்துபட்ட பாட்டாளிவர்க்க புரட்சியை நடத்த வேண்டிய […]

Design a site like this with WordPress.com
Get started