Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

சட்டத்தின் சந்து, பொந்துகளில் மறைந்து கொள்ள முற்படும் மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஊழல் பெருச்சாளிகள்!

கீற்றில் வெளியான கட்டுரை அன்பார்ந்த தோழர்களே! மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஒரு அமைப்பாகிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள் பெல் நிறுவன ஒய்வு பெற்ற தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை வாங்கித்தருவதாகக் கூறி, அவர்களிடம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 29.08.2020 அன்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. அப்படி வெளியான செய்தியில் சுப.தங்கராசு என்று குறிப்பிடாமல் வெறுமனே தங்கராஜ் என்று […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

மக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்!

(கீற்று இணையதளத்தில் வெளியானது) அன்பார்ந்த தோழர்களே! பு.ஜ.தொ.மு மாநிலச் செயலாளர் ‘திருவாளர் சுப.தங்கராசு அவர்கள் ரூ. 100 கோடி வீட்டுமனை ஊழலில் ஈடுபட்டார்’ என்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்ட பின்னர் “சீரழிவு சகதியில் மூழ்கிப்போன புஜதொமு-வும் அதன் தோழமை அமைப்புகளும்” என்ற எங்கள் விமர்சனக் கட்டுரையை நாங்கள் கீற்று இணைய தளத்தில் வெளியிட்டோம். எங்கள் அந்தக் கட்டுரைக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையானது ”மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அவசரத்தில் அள்ளித் தெளித்த மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி

கேள்வி: ====== வணக்கம் தோழர். கீற்று இணையத்தில் ம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல் என்ற கட்டுரையை வாசித்தேன். நானும் முன்னாள் பு.மா.இ.மு தோழர்தான். இந்திய வரலாற்றை மீண்டும் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து புரட்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சொன்னதில் நான் உடன்படுகிறேன். இன்றைய அவசியமும் அதுவே. அனுபவங்களிலிருந்து பரிசீலித்து நாம் தவறவிட்டதை,பார்க்க தவறிய பார்வையை விமர்சன-சுயவிமர்சன கண்ணோட்டத்தோடு அணுகி இந்தியாவில் பரந்துபட்ட பாட்டாளிவர்க்க புரட்சியை நடத்த வேண்டிய […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ம.க.இ.க தோழர்களுக்கு ஒரு அறைகூவல்

ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஒரு அறைகூவல் நாள் : பிப்ரவரி 14, 2020 இடம் : ஆம்பள்ளி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், (விவசாயிகள் விடுதலை முன்னணி) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றிலும் அமைப்பு ரீதியாகவும் செயல்பட்டு வரும், முன்னர் செயல்பட்டு விலகி விட்ட தோழர்களுக்கு ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு எழுதும் அறைகூவல் அறிக்கை! தோழர்களே! இன்று […]

Design a site like this with WordPress.com
Get started