Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

இந்தி திணிப்பின் பொருள்முதல் அடிப்படையும் இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றமும்

(கீற்று தளத்தில் முதலில் வெளியானது) இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்துக் கிளம்பியுள்ளன. திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், விமான நிலையத்தில் ஒரு காவலர், “இந்தி தெரியாத நீங்கள் ஒரு இந்தியரா?” என்று கேட்டதாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி “இந்தி தெரியாது போடா” என்ற முழக்கத்துடனான சமூக வலைதள பிரச்சார இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சில இடங்களில் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களை தார் பூசி மறைப்பது போன்ற களப் போராட்டங்களும் […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

இந்திய சமூகம், சர்வதேச நிலைமை குறித்த ஆய்வுகள் பற்றி ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னோட்ட அறிக்கை

கீற்று தளத்தில் வெளியானது (இந்திய சமூகம், சர்வதேச நிலைமை குறித்த ஆய்வுகள் பற்றி ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னோட்ட அறிக்கை) அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவாக இயங்கும் நாங்கள், ம.க.இ.க குழுமாக இருந்து இப்போது மக்கள் அதிகாரம் குழுமமாக மாறியுள்ள அமைப்பில் உறுப்பினர்களாக செயல்பட்டவர்கள். அமைப்புத் தலைமையின் அரசியல் சித்தாந்த ஓட்டாண்டித்தனம், அதிகாரத்துவ போக்குகள், ஜனநாயக மத்தியத்துவ மறுப்பு, பல்வேறு வகைப்பட்ட சீரழிவு போக்குகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியதால் தலைமையால் பல்வேறு காலகட்டங்களில் வெளியேற்றப்பட்டவர்களும், […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

சட்டத்தின் சந்து, பொந்துகளில் மறைந்து கொள்ள முற்படும் மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஊழல் பெருச்சாளிகள்!

கீற்றில் வெளியான கட்டுரை அன்பார்ந்த தோழர்களே! மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஒரு அமைப்பாகிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள் பெல் நிறுவன ஒய்வு பெற்ற தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை வாங்கித்தருவதாகக் கூறி, அவர்களிடம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 29.08.2020 அன்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. அப்படி வெளியான செய்தியில் சுப.தங்கராசு என்று குறிப்பிடாமல் வெறுமனே தங்கராஜ் என்று […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

மக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்!

(கீற்று இணையதளத்தில் வெளியானது) அன்பார்ந்த தோழர்களே! பு.ஜ.தொ.மு மாநிலச் செயலாளர் ‘திருவாளர் சுப.தங்கராசு அவர்கள் ரூ. 100 கோடி வீட்டுமனை ஊழலில் ஈடுபட்டார்’ என்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்ட பின்னர் “சீரழிவு சகதியில் மூழ்கிப்போன புஜதொமு-வும் அதன் தோழமை அமைப்புகளும்” என்ற எங்கள் விமர்சனக் கட்டுரையை நாங்கள் கீற்று இணைய தளத்தில் வெளியிட்டோம். எங்கள் அந்தக் கட்டுரைக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையானது ”மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ரூ 100 கோடி ரியல் எஸ்டேட் பேரத்தில் பு.ஜ.தொ.மு

சீரழிவு சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள் இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க ஊழியர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதாக நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தரகர்கள், அரசு அதிகாரிகள் மூலம் அரசு நிலத்தை வணிக நிலமாக, முறைகேடாக போலியாக மாற்றம் செய்து சங்க உறுப்பினர்களுக்கு பட்டா வாங்குவதற்காகத்தான் இவ்வளவு பெரும் தொகை வாரி இறைக்கப்பட்டுள்ளது. இம்முறைகேடு சென்னை உயர்நீதி […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?

24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள் இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் அமைப்பு செயல்பாடுகள்) தன்னை மட்டும் தலைமை ஒதுக்கவில்லை என்று அணிகளையும் தனக்குச் சாதகமாக அணி சேர்த்து கொள்ள முயற்சி செய்கிறார், மருதையன். அதற்காக, அமைப்புக்குள் இருக்கும் தனது […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்! அறிவியலும் சோசலிசமும்தான் தீர்வு!!

கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது ஒரு வைரஸ் நுண்கிருமிக்கும் மனித உடலுக்கும் இடையேயான போராட்டமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் மனிதர்களின் சார்பாக மருத்துவர்கள் கிருமியைக் கட்டுப்படுத்தி ஒழித்துக் கட்டுவதற்கு போராடுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது திறமையையும், கல்வியையும், அறிவையும், அறிவியலையும் பயன்படுத்தி இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வைரஸ் நுண்கிருமிப் பிரச்சனை என்பது வெறும் மருத்துவப் பிரச்சனையாக இல்லை. இதைத் தாண்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகத்தில் […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

மருதையன் உள்ளிட்ட ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் செயல்பாடுகள்

24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்) முன்குறிப்பு : தோழர்களே, இந்தக் கடிதங்களில் மருதையன் மற்றும் பிற தலைமைக் குழு தோழர்கள் மீதான விமர்சனங்கள் முதன்மையாக உள்ளன. நாங்கள் எங்களது முதல் கடிதத்தில் குறிப்பிட்டது போல இந்த அமைப்பின் பிரச்சனைக்கான அடித்தளம், 1980-கள் முதலே […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்

அன்பார்ந்த தோழர்களே, ம.க.இ.கவின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும், வினவு தளத்தின் தோழர் நாதனும் இந்த அமைப்புகளிலிருந்தும் அதிலும் குறிப்பாக அவற்றுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக ஒரு கடிதத்தை வினவு தளத்திலேயே வெளியிட்டிருக்கின்றனர். இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் தோழர் மருதையன் அரசியல் ரீதியான முரண்பாடு எதையும் பேசவில்லை. தனக்கும் பிற தலைமை தோழர்களுக்கும் கோட்பாட்டு ரீதியாக என்ன வேறுபாடு என்று முன் வைக்கவில்லை. தோழர் மருதையன் ம.க.இ.க-வின் செயலாளராக மட்டுமின்றி அவரே சொல்லியிருப்பது […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அவசரத்தில் அள்ளித் தெளித்த மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி

கேள்வி: ====== வணக்கம் தோழர். கீற்று இணையத்தில் ம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல் என்ற கட்டுரையை வாசித்தேன். நானும் முன்னாள் பு.மா.இ.மு தோழர்தான். இந்திய வரலாற்றை மீண்டும் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து புரட்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சொன்னதில் நான் உடன்படுகிறேன். இன்றைய அவசியமும் அதுவே. அனுபவங்களிலிருந்து பரிசீலித்து நாம் தவறவிட்டதை,பார்க்க தவறிய பார்வையை விமர்சன-சுயவிமர்சன கண்ணோட்டத்தோடு அணுகி இந்தியாவில் பரந்துபட்ட பாட்டாளிவர்க்க புரட்சியை நடத்த வேண்டிய […]