24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்) முன்குறிப்பு : தோழர்களே, இந்தக் கடிதங்களில் மருதையன் மற்றும் பிற தலைமைக் குழு தோழர்கள் மீதான விமர்சனங்கள் முதன்மையாக உள்ளன. நாங்கள் எங்களது முதல் கடிதத்தில் குறிப்பிட்டது போல இந்த அமைப்பின் பிரச்சனைக்கான அடித்தளம், 1980-கள் முதலே […]