Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?

24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள் இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் அமைப்பு செயல்பாடுகள்) தன்னை மட்டும் தலைமை ஒதுக்கவில்லை என்று அணிகளையும் தனக்குச் சாதகமாக அணி சேர்த்து கொள்ள முயற்சி செய்கிறார், மருதையன். அதற்காக, அமைப்புக்குள் இருக்கும் தனது […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

மருதையன் உள்ளிட்ட ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் செயல்பாடுகள்

24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்) முன்குறிப்பு : தோழர்களே, இந்தக் கடிதங்களில் மருதையன் மற்றும் பிற தலைமைக் குழு தோழர்கள் மீதான விமர்சனங்கள் முதன்மையாக உள்ளன. நாங்கள் எங்களது முதல் கடிதத்தில் குறிப்பிட்டது போல இந்த அமைப்பின் பிரச்சனைக்கான அடித்தளம், 1980-கள் முதலே […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்

அன்பார்ந்த தோழர்களே, ம.க.இ.கவின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும், வினவு தளத்தின் தோழர் நாதனும் இந்த அமைப்புகளிலிருந்தும் அதிலும் குறிப்பாக அவற்றுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக ஒரு கடிதத்தை வினவு தளத்திலேயே வெளியிட்டிருக்கின்றனர். இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் தோழர் மருதையன் அரசியல் ரீதியான முரண்பாடு எதையும் பேசவில்லை. தனக்கும் பிற தலைமை தோழர்களுக்கும் கோட்பாட்டு ரீதியாக என்ன வேறுபாடு என்று முன் வைக்கவில்லை. தோழர் மருதையன் ம.க.இ.க-வின் செயலாளராக மட்டுமின்றி அவரே சொல்லியிருப்பது […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ம.க.இ.க தோழர்களுக்கு ஒரு அறைகூவல்

ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஒரு அறைகூவல் நாள் : பிப்ரவரி 14, 2020 இடம் : ஆம்பள்ளி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், (விவசாயிகள் விடுதலை முன்னணி) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றிலும் அமைப்பு ரீதியாகவும் செயல்பட்டு வரும், முன்னர் செயல்பட்டு விலகி விட்ட தோழர்களுக்கு ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு எழுதும் அறைகூவல் அறிக்கை! தோழர்களே! இன்று […]

Design a site like this with WordPress.com
Get started