Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

சட்டத்தின் சந்து, பொந்துகளில் மறைந்து கொள்ள முற்படும் மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஊழல் பெருச்சாளிகள்!

கீற்றில் வெளியான கட்டுரை அன்பார்ந்த தோழர்களே! மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஒரு அமைப்பாகிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள் பெல் நிறுவன ஒய்வு பெற்ற தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை வாங்கித்தருவதாகக் கூறி, அவர்களிடம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 29.08.2020 அன்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. அப்படி வெளியான செய்தியில் சுப.தங்கராசு என்று குறிப்பிடாமல் வெறுமனே தங்கராஜ் என்று […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

மக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்!

(கீற்று இணையதளத்தில் வெளியானது) அன்பார்ந்த தோழர்களே! பு.ஜ.தொ.மு மாநிலச் செயலாளர் ‘திருவாளர் சுப.தங்கராசு அவர்கள் ரூ. 100 கோடி வீட்டுமனை ஊழலில் ஈடுபட்டார்’ என்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்ட பின்னர் “சீரழிவு சகதியில் மூழ்கிப்போன புஜதொமு-வும் அதன் தோழமை அமைப்புகளும்” என்ற எங்கள் விமர்சனக் கட்டுரையை நாங்கள் கீற்று இணைய தளத்தில் வெளியிட்டோம். எங்கள் அந்தக் கட்டுரைக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையானது ”மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் […]

Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்

அன்பார்ந்த தோழர்களே, ம.க.இ.கவின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும், வினவு தளத்தின் தோழர் நாதனும் இந்த அமைப்புகளிலிருந்தும் அதிலும் குறிப்பாக அவற்றுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக ஒரு கடிதத்தை வினவு தளத்திலேயே வெளியிட்டிருக்கின்றனர். இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் தோழர் மருதையன் அரசியல் ரீதியான முரண்பாடு எதையும் பேசவில்லை. தனக்கும் பிற தலைமை தோழர்களுக்கும் கோட்பாட்டு ரீதியாக என்ன வேறுபாடு என்று முன் வைக்கவில்லை. தோழர் மருதையன் ம.க.இ.க-வின் செயலாளராக மட்டுமின்றி அவரே சொல்லியிருப்பது […]

Design a site like this with WordPress.com
Get started